தீவிரவாத தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி
புதுச்சேரி: காஷ்மீர் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு, நாதன் அறக்கட்டளை சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
முன்னாள் எம்.எல்.ஏ., சாமிநாதன் தலைமையில், மெழுகுவர்த்தி ஏற்றி மலர் துாவி, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
வெங்கடேசன், சுரேஷ்குமார், முருகன், நடராஜ், சத்தியா, வழக்கறிஞர் கார்த்தி, சுப்ரமணி, தரணி, விஜயராஜ், நிதிஷ், கங்கைஅமரன், கார்த்தி, வள்ளி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மேட்டூர் அணை ஜூன் 12ல் திறப்பு; சட்டசபையில் துரைமுருகன் அறிவிப்பு
-
ஊட்டியில் துணைவேந்தர்கள் மாநாடு; 32 பேர் பங்கேற்பு!
-
கோவையில் சோகம்...! நீரில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 3 பேர் பரிதாப பலி
-
3,935 பணியிடத்துக்கு குரூப் 4 தேர்வு அறிவித்தது டி.என்.பி.எஸ்.சி.,
-
காஷ்மீர் சென்றார் ராணுவ தளபதி உபேந்திர திரிவேதி!
-
காஷ்மீரில் பயங்கரவாதியின் வீடு வெடிவைத்து தகர்ப்பு; ராணுவத்தினர் அதிரடி
Advertisement
Advertisement