தேனியில் கலெக்டர் ஆய்வு
தேனி: தேனி நகர்பகுதியில் நடந்து வரும் ரயில்வே மேம்பால பணிகள், பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே ராஜவாய்க்காலில் பாலம் அமைக்கும் பணி, மதுரை ரோடு ரயில்வே கேட்டில் சேதமடைந்த கூட்டு குடிநீர் திட்ட குழாய் சீரமைப்பு பணி, அறிவுசார் மையம் ஆகிய இடங்களில் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் ஆய்வு மேற்கொண்டார்.
கமிஷனர் ஏகராஜ், முதுநிலை பொறியாளர் குணசேகரன், நகர் நல அலுவலர் கவிப்பிரியா, தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ரம்யா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்; ஐ.நா., வேண்டுகோள்
-
விடுபட்டவர்களுக்கும் மகளிர் உரிமை தொகை: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்
-
அமைச்சர்கள் ராஜினாமா; அவமானம் தவிர்க்க தமிழக அரசுக்கு இருக்கும் ஒரே வழி!
-
இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் காலமானார்!
-
துணைவேந்தர்களுக்கு போலீசார் மிரட்டல்: கவர்னர் ரவி பரபரப்பு புகார்!
-
காஷ்மீரில் லஷ்கர் பயங்கரவாதி அல்தாப் லல்லி சுட்டுக்கொலை; பாதுகாப்பு படை அதிரடி
Advertisement
Advertisement