பொறியாளர் பொறுப்பேற்பு
மதுரை : மதுரை மாநகராட்சி தலைமைப் பொறியாளராக பி.வி.பாபு பொறுப்பேற்றார். இங்கிருந்த ரூபன் சுரேஷ் ஓய்வு பெற்ற பின் காலியாக இருந்த இடத்தில், கண்காணிப்பு பொறியாளர் முகமது சபியுல்லா கூடுதல் பொறுப்பு வகித்தார்.
சில நாட்களுக்குமுன் அவர் பதவி உயர்வில் திருப்பூர் மாநகராட்சிக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து சென்னை மாநகராட்சி தலைமைப் பொறியாளராக பணியாற்றிய பி.வி. பாபு, மதுரையில் நேற்று பொறுப்பேற்றார். மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் சித்ரா ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்
-
செந்தில்பாலாஜியின் ஜாமின் ரத்து செய்யக் கோரிய வழக்கு: முடித்து வைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
ரஷ்யா, சீனாவை வம்படியாக இழுக்கிறது பாகிஸ்தான்!
-
தி.மு.க., அரசுக்கு அடுத்த சிக்கல்; சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து
-
சட்டசபையில் காரசார விவாதம்; வானதிக்கு ஆதரவாக அ.தி.மு.க., குரல்!
-
ஓ.டி.டி., தளங்களில் ஆபாசக் காட்சிகள்; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!
Advertisement
Advertisement