இணைச்செயலர் ஆய்வு
மதுரை : மதுரை வேளாண் அறிவியல் மையத்தில் ஆண்டு செயல்திட்ட ஆய்வு கூட்டம் நடந்தது. மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ் வேளாண் உள்கட்டமைப்பு நிதியில் பயனடைந்துள்ள பயனாளிகளின் செயல்பாடுகளை டில்லி வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சக இணைச் செயலர் சாமுவேல் பிரவீன் குமார் ஆய்வு செய்தார். கடச்சனேந்தலில் உள்ள தேன் பதப்படுத்தும் நிலையம், நாவினிபட்டியில் உள்ள சிறுதானிய அலகை பார்வையிட்டார். வேளாண் துணை இயக்குநர் மெர்சி ஜெயராணி, வேளாண் அலுவலர்கள் சித்தார்த், மீனா உடனிருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்
-
செந்தில்பாலாஜியின் ஜாமின் ரத்து செய்யக் கோரிய வழக்கு: முடித்து வைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
ரஷ்யா, சீனாவை வம்படியாக இழுக்கிறது பாகிஸ்தான்!
-
தி.மு.க., அரசுக்கு அடுத்த சிக்கல்; சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து
-
சட்டசபையில் காரசார விவாதம்; வானதிக்கு ஆதரவாக அ.தி.மு.க., குரல்!
-
ஓ.டி.டி., தளங்களில் ஆபாசக் காட்சிகள்; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!
Advertisement
Advertisement