கிறிஸ்தவர்கள் மவுன ஊர்வலம்
செந்துறை : செந்துறையில் போப் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கிறிஸ்தவர்களின் மவுன ஊர்வலம் நடந்தது.
செந்துறை புனித சூசையப்பர் சர்ச்சில் மறைந்த போப் ஆண்டவர் பிரான்சிஸ்சிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பாதிரியார் இன்னாசிமுத்து தலைமையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்தபடி போப் பிரான்சிஸ்சின் திருவுருவப்படத்தை தோளில் ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக மவுன ஊர்வலமாக சென்றனர். சர்ச்சில் இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டு துக்க மணி ஒலிக்க கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. ஏராளமானோர் மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். சிறப்பு திருப்பலியும் நிறைவேற்றப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஓ.டி.டி., தளங்களில் ஆபாசக் காட்சிகள்; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!
-
பஹல்காம் சம்பவம்; ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் அஞ்சலி தீர்மானம்
-
வருவாய்க்கு அதிகமாக ரூ.3.59 கோடி சொத்து குவிப்பு; மாநகராட்சி இன்ஜினியர், மனைவி மீது வழக்கு
-
கேரளாவுக்கு பிரதமர் சுற்றுப்பயணம்; முதல்வர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
-
" சொன்னதை செய்யாத முதல்வர் " - அரசு டாக்டர்கள் ஆவேசம்
-
சேவையே உயிர் மூச்சாக..
Advertisement
Advertisement