போலீஸ் செய்தி விருதுநகர்
சாத்துார்: சாத்துார் நாராணா புரத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார், 32. ஏப்.22 இரவு 8:40மணிக்கு டூ வீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) சாத்துார் வந்துவிட்டு ஊர் திரும்பினார். ஒ.மேட்டுப்பட்டியில் நிலை தடுமாறி கீழே விழுந்து தலையில் காயமடைந்தார்.
மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு பலியானார். சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: ஜிப்லைன் ஆபரேட்டர் மீது சந்தேகம்!
-
தண்ணீர் தொட்டியில் 4 வயது குழந்தை பலி; மதுரை பள்ளி உரிமையாளர் கைது
-
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் பாலியல் துன்புறுத்தல்; விசாகா கமிட்டி விசாரணை
-
கனடா பார்லி தேர்தல்; காலிஸ்தான் ஆதரவு கட்சி தலைவர் படுதோல்வி!
-
போலீஸ் ஸ்டேஷனில் புகுந்த சிறுத்தை; நீலகிரியில் போலீசார் அதிர்ச்சி!
-
குஜராத்தில் சட்டவிரோதமாக இருந்த 6500 பேர்; ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் இடிப்பு
Advertisement
Advertisement