விவசாயிகளுக்கு பயிற்சி விருதுநகர்

விருதுநகர் : அருப்புக்கோட்டை சேதுராஜபுரத்தில் கிராமப்புற விவசாய பணி அனுபவ திட்டத்தின் கீழ் பயின்று வரும் மதுரை வேளாண் கல்லுாரியின் நான்காம் ஆண்டு மாணவி ஹர்ஷினி, முருங்கையில் மதிப்பு கூட்டுதல் என்னும் தலைப்பில் விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கினார். அவர் கூறியதாவது: முருங்கையின் மதிப்பு கூட்டுதல் மூலம் விவசாயிகளுக்கு பல நன்மைகள் தரும்.
முருங்கை இலையை துாளாக்கி, தேநீராகவும், ஸ்மூத்திகளாகவும், உருண்டைகளாவும் மாற்றி விற்கலாம்.
முருங்கை விதைகளை சமையல் எண்ணெயாகவும், அழகு சாதன பொருளாகவும் பயன்படுத்தலாம், இதன் மூலம் பல விவசாயிகள் தொழில் முனைவோர்களாகி கூடுதல் வருமானம் பெறுவதற்கான பல வழிகள் உள்ளன, என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: ஜிப்லைன் ஆபரேட்டர் மீது சந்தேகம்!
-
தண்ணீர் தொட்டியில் 4 வயது குழந்தை பலி; மதுரை பள்ளி உரிமையாளர் கைது
-
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் பாலியல் துன்புறுத்தல்; விசாகா கமிட்டி விசாரணை
-
கனடா பார்லி தேர்தல்; காலிஸ்தான் ஆதரவு கட்சி தலைவர் படுதோல்வி!
-
போலீஸ் ஸ்டேஷனில் புகுந்த சிறுத்தை; நீலகிரியில் போலீசார் அதிர்ச்சி!
-
குஜராத்தில் சட்டவிரோதமாக இருந்த 6500 பேர்; ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் இடிப்பு
Advertisement
Advertisement