கூழாங்கல் கடத்தல்: டிரைவர் கைது
பண்ருட்டி : கூழாங்கல் கடத்திய லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
முத்தாண்டிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையில் போலீசார் நண்டுக்குழி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த டி.என்.49. பிஎஸ்.5949 பதிவெண் கொண்ட லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில், 3 யூனிட் கூழாங்கல் கடத்தி வந்தது தெரிந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து லாரி டிரைவர் விருத்தாசலம் அடுத்த நடியப்பட்டைச் சேர்ந்த வீரசேகர்,25; என்பவரை கைது செய்தனர்.
மேலும், தப்பியோடிய அதே பகுதியைச் சேர்ந்த லாரி உரிமையாளர் பாலுவை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தி.மு.க., பீர் விருந்து; இ.பி.எஸ்., விமர்சனம்
-
முஜிபுர் ரஹ்மான் படம் கொண்ட ரூபாய் நோட்டுகள் நிறுத்தம்; நெருக்கடியில் வங்கதேசம்!
-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: ஜிப்லைன் ஆபரேட்டர் மீது சந்தேகம்!
-
தண்ணீர் தொட்டியில் 4 வயது குழந்தை பலி; மதுரை பள்ளி உரிமையாளர் கைது
-
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் பாலியல் துன்புறுத்தல்; விசாகா கமிட்டி விசாரணை
-
கனடா பார்லி தேர்தல்; காலிஸ்தான் ஆதரவு கட்சி தலைவர் படுதோல்வி!
Advertisement
Advertisement