அரசு பஸ் மோதி முதியவர் பலி
ஆண்டிபட்டி : கண்டமனூர் அருகே மேலபட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி 70, நேற்று முன் தினம் கண்டமனூர் கோவிந்த நகரம் ரோட்டில் அம்பாசமுத்திரம் பிரிவு அருகே நடந்து சென்றார். பின்னால் சென்ற அரசு பஸ் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். கிருஷ்ணசாமியின் மருமகள் பிரியங்கா புகாரில் பஸ் டிரைவர் கோரையூத்தைச் சேர்ந்த அஜித்குமார் மீது கண்டமனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தி.மு.க., பீர் விருந்து; இ.பி.எஸ்., விமர்சனம்
-
முஜிபுர் ரஹ்மான் படம் கொண்ட ரூபாய் நோட்டுகள் நிறுத்தம்; நெருக்கடியில் வங்கதேசம்!
-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: ஜிப்லைன் ஆபரேட்டர் மீது சந்தேகம்!
-
தண்ணீர் தொட்டியில் 4 வயது குழந்தை பலி; மதுரை பள்ளி உரிமையாளர் கைது
-
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் பாலியல் துன்புறுத்தல்; விசாகா கமிட்டி விசாரணை
-
கனடா பார்லி தேர்தல்; காலிஸ்தான் ஆதரவு கட்சி தலைவர் படுதோல்வி!
Advertisement
Advertisement