ஆய்வு கூட்டம்

கடலுார் : கடலுார் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கூட்டரங்கில், வீட்டு வசதி துறை குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு கூடுதல் பதிவாளர் (வீட்டு வசதி) ஜான்பீட்டர் அந்தோணிசாமி தலைமை தாங்கினார். கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் மூலம் நகைக்கடன் வழங்கவும், கணினி மயமாக்கல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் கூட்டுறவு சார் பதிவாளர்கள் பேபி, தனசேகரன், சுரேஷ், மாவட்ட வசூல் மேலாளர் அறிவழகன் மற்றும் சங்க செயலாளர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாக்., வான்வெளி மூடல்; விரைவில் தீர்வு காண்போம்: மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு
-
மீண்டும் சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தணும்; பரூக் அப்துல்லா ஆவேசம்
-
தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்
-
செந்தில்பாலாஜியின் ஜாமின் ரத்து செய்யக் கோரிய வழக்கு: முடித்து வைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
ரஷ்யா, சீனாவை வம்படியாக இழுக்கிறது பாகிஸ்தான்!
-
தி.மு.க., அரசுக்கு அடுத்த சிக்கல்; சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து
Advertisement
Advertisement