கோடைகால பயிற்சி முகாம் துவக்கம்

கடலுார் : கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கோடைகால பயிற்சி முகாம் துவங்கியது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் 21நாட்களுக்கு இலவச கோடைகால விளையாட்டு ப்பயிற்சி முகாம் அண்ணா விளையாட்டரங்கில் நேற்று துவங்கியது. மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார் தலைமை தாங்கி முகாமை துவக்கி வைத்தார்.
முகாமில் தடகளம், கால்பந்து, குத்துச்சண்டை, கையுந்து பந்து மற்றும் டேக்வாண்டோ ஆகிய ஐந்து விளையாட்டுகளுக்கு காலை, மாலை இருவேளைகளிலும் மே 15ம் தேதி வரை பயிற்சி அளிக்கப்படுகிறது. . கடலுார் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாக்., வான்வெளி மூடல்; விரைவில் தீர்வு காண்போம்: மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு
-
மீண்டும் சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தணும்; பரூக் அப்துல்லா ஆவேசம்
-
தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்
-
செந்தில்பாலாஜியின் ஜாமின் ரத்து செய்யக் கோரிய வழக்கு: முடித்து வைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
ரஷ்யா, சீனாவை வம்படியாக இழுக்கிறது பாகிஸ்தான்!
-
தி.மு.க., அரசுக்கு அடுத்த சிக்கல்; சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து
Advertisement
Advertisement