கள்ளக்குறிச்சியில் இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் இந்திய கம்யூ., சார்பில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ராமசாமி தலைமை தாங்கினார்.
மாவட்ட துணை செயலாளர்கள் சுப்பிரமணியன், சின்னசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கஜேந்திரன், கலியபெருமாள் முன்னிலை வகித்தனர்.
இதில் கவர்னர் ரவி, அரசியல் சாசன விரோத நடவடிக்கையை மேற்கொள்வதாகவும், மத்திய அரசு அவரை திரும்பப்பெறவும் வலியுறுத்தப்பட்டது. மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாக்., வான்வெளி மூடல்; விரைவில் தீர்வு காண்போம்: மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு
-
மீண்டும் சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தணும்; பரூக் அப்துல்லா ஆவேசம்
-
தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்
-
செந்தில்பாலாஜியின் ஜாமின் ரத்து செய்யக் கோரிய வழக்கு: முடித்து வைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
ரஷ்யா, சீனாவை வம்படியாக இழுக்கிறது பாகிஸ்தான்!
-
தி.மு.க., அரசுக்கு அடுத்த சிக்கல்; சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து
Advertisement
Advertisement