பல்கலையில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வணிகவியல் துறையில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
துணைவேந்தர் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் அருட்செல்வி தலைமை தாங்கினார். துறைத்தலைவர் பத்மநாபன் வரவேற்றார்.
கலைப்புல முதல்வர் அருள், முன்னாள் மாணவர் கார்த்திகேயன் ஆகியோர் துவக்கவுரையாற்றினர்.
30 ஆண்டுகளுக்கு முன் ஆராய்ச்சி படிப்பு முடித்த முன்னாள் மாணவர்கள் சுடலைமுத்து, செல்வம், காந்தி, பதிவாளர் அமர்சந்த், பிச்சை, வீரக்குமார் உட்பட பலர் தங்கள் பழைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
வணிகவியல் துறை முன்னாள் தலைவர்கள் கோவிந்தராஜன், இளங்கோவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
முன்னாள் புல முதல்வர் செல்வம் நன்றி கூறினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: ஜிப்லைன் ஆபரேட்டர் மீது சந்தேகம்!
-
தண்ணீர் தொட்டியில் 4 வயது குழந்தை பலி; மதுரை பள்ளி உரிமையாளர் கைது
-
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் பாலியல் துன்புறுத்தல்; விசாகா கமிட்டி விசாரணை
-
கனடா பார்லி தேர்தல்; காலிஸ்தான் ஆதரவு கட்சி தலைவர் படுதோல்வி!
-
போலீஸ் ஸ்டேஷனில் புகுந்த சிறுத்தை; நீலகிரியில் போலீசார் அதிர்ச்சி!
-
குஜராத்தில் சட்டவிரோதமாக இருந்த 6500 பேர்; ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் இடிப்பு
Advertisement
Advertisement