கஞ்சா விற்றவர் கைது
காட்டுமன்னார்கோவில்: லால்பேட்டையில் கஞ்சா விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டை மேட்டு தெருவை சேர்ந்தவர் நபில் அகமது 25; இவர், லால்பேட்டை கைகாட்டி அருகில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த போது, காட்டுமன்னார்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரை கைது செய்தனர். இவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: ஜிப்லைன் ஆபரேட்டர் மீது சந்தேகம்!
-
தண்ணீர் தொட்டியில் 4 வயது குழந்தை பலி; மதுரை பள்ளி உரிமையாளர் கைது
-
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் பாலியல் துன்புறுத்தல்; விசாகா கமிட்டி விசாரணை
-
கனடா பார்லி தேர்தல்; காலிஸ்தான் ஆதரவு கட்சி தலைவர் படுதோல்வி!
-
போலீஸ் ஸ்டேஷனில் புகுந்த சிறுத்தை; நீலகிரியில் போலீசார் அதிர்ச்சி!
-
குஜராத்தில் சட்டவிரோதமாக இருந்த 6500 பேர்; ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் இடிப்பு
Advertisement
Advertisement