பொறுப்பேற்பு

புதுச்சத்திரம், : புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டராக பாரதி பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதுச்சத்திரம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த சுஜாதா, விழுப்புரம் மதுவிலக்கு பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அரக்கோணத்தில் பணிபுரிந்த பாரதி, புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தி.மு.க., பீர் விருந்து; இ.பி.எஸ்., விமர்சனம்
-
முஜிபுர் ரஹ்மான் படம் கொண்ட ரூபாய் நோட்டுகள் நிறுத்தம்; நெருக்கடியில் வங்கதேசம்!
-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: ஜிப்லைன் ஆபரேட்டர் மீது சந்தேகம்!
-
தண்ணீர் தொட்டியில் 4 வயது குழந்தை பலி; மதுரை பள்ளி உரிமையாளர் கைது
-
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் பாலியல் துன்புறுத்தல்; விசாகா கமிட்டி விசாரணை
-
கனடா பார்லி தேர்தல்; காலிஸ்தான் ஆதரவு கட்சி தலைவர் படுதோல்வி!
Advertisement
Advertisement