நெல் கொள்முதல் நிலையம் அமைக்க எதிர்பார்ப்பு

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் நெல், கரும்பு அதிகளவில் பயிரிடப்பட்டு வருகின்றன.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வரை, ராணிப்பேட்டை மாவட்டம், அம்மூரில் செயல்பட்டு வரும் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு நெல் மூட்டைகளை விவசாயிகள் அனுப்பி வந்தனர். தற்போது ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் உள்ள நேரடி கொள்முதல் நிலையத்திற்கு அனுப்புகின்றனர்.
ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில், கொண்டாபுரம், வீரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நேரடி கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இங்கு செயல்படும் நெல் கொள்முதல் நிலையங்களுக்கு சீரான சாலை வசதி இல்லாததால் நெல் மூட்டைகளை ஏற்றி செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
ஒன்றிய தலைமையிடமான ஆர்.கே.பேட்டையில் நேரடி கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
யார் முகத்தில முழிச்சேனோ?
-
புதுச்சேரியில் பா.ஜ., பிரமுகர் வெட்டிக்கொலை
-
காஷ்மீரில் சமூக ஆர்வலர் சுட்டுக்கொலை; பயங்கரவாதிகளுக்கு பாடம் புகட்ட பாதுகாப்பு படையினர் தீவிரம்
-
பயங்கரவாத தாக்குதலால் இந்தியர்களின் ரத்தம் கொதிப்பதை உணர முடிகிறது: பிரதமர் மோடி
-
போர்க்கப்பல்களை அழிக்கும் ஏவுகணை சோதனை; இந்திய கடற்படை அசத்தல்!
-
2 நாட்களில் பயங்கரவாதிகள் 9 பேரின் வீடுகள் தரைமட்டம்; பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை
Advertisement
Advertisement