காஷ்மீரில் சமூக ஆர்வலர் சுட்டுக்கொலை; பயங்கரவாதிகளுக்கு பாடம் புகட்ட பாதுகாப்பு படையினர் தீவிரம்

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம், குப்வாரா மாவட்டத்தில் சமூக ஆர்வலர் ரசூல் மக்ரே,45, சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க பாதுகாப்பு படையினர் தீவிரமாக போராடி வருகின்றனர். இந்நிலையில் குப்வாரா மாவட்டத்தில் சமூக ஆர்வலர் ரசூல் மக்ரே,45, பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ரசூல் மக்ரேயின் வயிறு மற்றும் இடது மணிக்கட்டில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். துப்பாக்கிச்சூடு நடத்திய மர்மநபர் யார் என்பது குறித்து பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தால் நாடே கடும் கோபத்தில் உள்ளது. இந்த சூழலில் தற்போது சமூக ஆர்வலர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாசகர் கருத்து (6)
Sampath Kumar - chennai,இந்தியா
27 ஏப்,2025 - 18:23 Report Abuse

0
0
Reply
Kumar Kumzi - ,இந்தியா
27 ஏப்,2025 - 14:16 Report Abuse

0
0
Reply
Ramaswamy Sundaram - Mysooru,இந்தியா
27 ஏப்,2025 - 13:23 Report Abuse

0
0
Reply
பேசும் தமிழன் - ,
27 ஏப்,2025 - 13:20 Report Abuse

0
0
Reply
GMM - KA,இந்தியா
27 ஏப்,2025 - 13:12 Report Abuse

0
0
Reply
ராமகிருஷ்ணன் - ,
27 ஏப்,2025 - 13:01 Report Abuse

0
0
Reply
மேலும்
-
இந்தியா - பாக்., இடையே பதற்றம்: உன்னிப்பாக கவனிக்கறது சீனா
-
நம்பிக்கை மற்றும் தைரியத்துடன் பஹல்காமுக்கு வரும் சுற்றுலா பயணிகள்
-
பாகிஸ்தானியர்களுக்கு 3 ஆண்டு சிறை, ரூ.3 லட்சம் அபராதம் விதிக்க வாய்ப்பு
-
அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேக ஆண்டு விழா
-
அனுமதியின்றி மண் அள்ளுவதாக மக்கள் புகார்
-
ராணுவத்திற்கு நன்கொடை தருமாறு வாட்ஸ் அப்பில் வரும் தகவல்கள் போலி; மத்திய அரசு எச்சரிக்கை
Advertisement
Advertisement