ஏ.என். குப்பம் குளம் பராமரிக்க கோரிக்கை

கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை அடுத்த ஏ.என்.குப்பம் கிராமத்தில் சிதிலமடைந்த நிலையில் ஜலகண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள கோவில் குளம், ஏ.என்.குப்பம் கிராமத்தின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது.
ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்க தவறியதால், குளத்தை சுற்றி புதர் சூழ்த்து உள்ளது. குளத்தை சுற்றியுள்ள புதர்களை அகற்றி, துாய்மையாக பராமரிக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஒரு நிமிடத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் பாலைவனமாவதாக ஐ.நா எச்சரிக்கை
-
யார் முகத்தில முழிச்சேனோ?
-
புதுச்சேரியில் பா.ஜ., பிரமுகர் வெட்டிக்கொலை
-
காஷ்மீரில் சமூக ஆர்வலர் சுட்டுக்கொலை; பயங்கரவாதிகளுக்கு பாடம் புகட்ட பாதுகாப்பு படையினர் தீவிரம்
-
பயங்கரவாத தாக்குதலால் இந்தியர்களின் ரத்தம் கொதிப்பதை உணர முடிகிறது: பிரதமர் மோடி
-
போர்க்கப்பல்களை அழிக்கும் ஏவுகணை சோதனை; இந்திய கடற்படை அசத்தல்!
Advertisement
Advertisement