லாட்டரி விற்ற 2 பேர் கைது
குமாரபாளையம்: குமாரபாளையத்தில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்-டரி விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ., தங்கவடிவேல் ஆகியோர், நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மேட்டுக்கடை, உழவர் சந்தை ஆகிய பகுதி-களில் லாட்டரி சீட்டு விற்றுக்கொண்டிருந்த முத்துசாமி, 49, அண்-ணாதுரை, 52, ஆகிய இருவரை கைது செய்து, அவர்களிடமிருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஒரு நிமிடத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் பாலைவனமாவதாக ஐ.நா எச்சரிக்கை
-
யார் முகத்தில முழிச்சேனோ?
-
புதுச்சேரியில் பா.ஜ., பிரமுகர் வெட்டிக்கொலை
-
காஷ்மீரில் சமூக ஆர்வலர் சுட்டுக்கொலை; பயங்கரவாதிகளுக்கு பாடம் புகட்ட பாதுகாப்பு படையினர் தீவிரம்
-
பயங்கரவாத தாக்குதலால் இந்தியர்களின் ரத்தம் கொதிப்பதை உணர முடிகிறது: பிரதமர் மோடி
-
போர்க்கப்பல்களை அழிக்கும் ஏவுகணை சோதனை; இந்திய கடற்படை அசத்தல்!
Advertisement
Advertisement