கொளுத்தும் கோடை வெயில் சுற்றுலா இடங்கள் 'வெறிச்'

இந்தியாவில் சுற்றுலா பயணிகள் விரும்பும் முதல் இடமாக புதுச்சேரி உள்ளது. ஆனால் கோடை வெயிலின் தாக்கம் சுட்டெரித்து வரும் நிலையில் புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது.கடும் வெயில் காரணமாக சுற்றுலா தலங்கள் வெறிசோடி காணப்படுகின்றன. எப்போதும் பரப்பரப்பாக இருக்கும் கடற்கரை சாலை சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்து நேற்று மதியம் வெறிச்சோடி காணப்பட்டது. பாரதி பூங்காவிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாக காணப்பட்டது.
சுட்டெரிக்கும், கோடை வெயில் காரணமாக உள்ளூர் மக்களும் மதியம் வெளியே செல்லாமல் வீடுகளில் முடங்கியுள்ளனர். மாலை நேரத்தில் வழக்கம்போல் பொழுது போக்கு இடங்களில் குடும்பத்துடன் பொழுதை கழிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விவசாயிகள் தொழில் முனைவோராக மாறணும்; கோவையில் துணை ஜனாதிபதி பேச்சு
-
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும்: நயினார் நாகேந்திரன் பேட்டி
-
ஒரு நிமிடத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் பாலைவனமாவதாக ஐ.நா எச்சரிக்கை
-
யார் முகத்தில முழிச்சேனோ?
-
புதுச்சேரியில் பா.ஜ., பிரமுகர் வெட்டிக்கொலை
-
காஷ்மீரில் சமூக ஆர்வலர் சுட்டுக்கொலை; பயங்கரவாதிகளுக்கு பாடம் புகட்ட பாதுகாப்பு படையினர் தீவிரம்
Advertisement
Advertisement