மாயமான சிறுமி மீட்பு
தாவணகெரே தாவணகெரே மாவட்டம், ஹொன்னாளி தாலுகாவின், மலே பென்னுார் கிராமத்தில் வசிப்பவர் சவிதா. இவர் இம்மாதம் 24ம் தேதியன்று, தன் ஐந்து வயது மகளுடன் ஹொன்னாளி பஸ் நிலையத்துக்கு வந்திருந்தார்; திடீரென மகளை காணவில்லை.
தேடுதல் வேட்டையில் ஹாவேரியின், ரட்டிஹள்ளியின், மாசூர் கிராமத்தின் அருகில் செல்லும் கே.எஸ்.ஆர்,டி.சி., பஸ்சில் சிறுமி இருப்பது தெரிந்தது.
உடனடியாக அந்த பஸ்சின் நடத்துநரை தொடர்பு கொன்டு, தகவல் கூறினர். அதன்பின் அங்கு சென்ற போலீசார், சிறுமியை மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும்: நயினார் நாகேந்திரன் பேட்டி
-
ஒரு நிமிடத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் பாலைவனமாவதாக ஐ.நா எச்சரிக்கை
-
யார் முகத்தில முழிச்சேனோ?
-
புதுச்சேரியில் பா.ஜ., பிரமுகர் வெட்டிக்கொலை
-
காஷ்மீரில் சமூக ஆர்வலர் சுட்டுக்கொலை; பயங்கரவாதிகளுக்கு பாடம் புகட்ட பாதுகாப்பு படையினர் தீவிரம்
-
பயங்கரவாத தாக்குதலால் இந்தியர்களின் ரத்தம் கொதிப்பதை உணர முடிகிறது: பிரதமர் மோடி
Advertisement
Advertisement