இந்தியா - பாக்., இடையே பதற்றம்: உன்னிப்பாக கவனிக்கறது சீனா

பெய்ஜிங்: இந்தியா - பாகிஸ்தான் இடையிலான சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருவதாக சீனா கூறியுள்ளது.
காஷ்மீரில் நடந்த தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து உள்ளது.இந்நிலையில், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ உடன் பாகிஸ்தான் அமைச்சர் முகமது இஷக் தர் ஆலோசனை நடத்தினார்.
அப்போது சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ கூறியதாக அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்தியா - பாகிஸ்தான் இடையில் நிலவும் சூழ்நிலையை சீனா கண்காணித்து வருகிறது. இரு தரப்பும் கட்டுபாட்டுடன் நடப்பதுடன், பதற்றத்தை தணிக்க இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டு உள்ளது.
வாசகர் கருத்து (5)
Kasimani Baskaran - Singapore,இந்தியா
28 ஏப்,2025 - 04:03 Report Abuse

0
0
Reply
நிக்கோல்தாம்சன் - chikkanayakanahalli , tumkur dt and Bangalore,,இந்தியா
28 ஏப்,2025 - 03:43 Report Abuse

0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
27 ஏப்,2025 - 23:53 Report Abuse

0
0
Reply
R. SUKUMAR CHEZHIAN - chennai,இந்தியா
27 ஏப்,2025 - 23:24 Report Abuse

0
0
Reply
Bhakt - Chennai,இந்தியா
27 ஏப்,2025 - 22:54 Report Abuse

0
0
Reply
மேலும்
-
கம்பராயப் பெருமாள் கோயிலில் ரூ.1.50 கோடியில் தங்கும் விடுதி கம்பம் எம்.எல்.ஏ. கோரிக்கை ஏற்பு
-
கம்பம் பள்ளத்தாக்கில் பன்னீர் திராட்சை சாகுபடி பரப்பளவு அதிகரிப்பு
-
மூலிகைத் தோட்டம் தரும் புதிய அனுபவம் வித்தியாசமான முயற்சிக்கு கம்பம் தம்பதியினருக்கு குவியும் பாராட்டு
-
மக்கள் குறைதீர் கூட்டத்தில் போதிய தன்னார்வலர்களை நியமிக்க வேண்டும் கூட்டத்தை கட்டுப்படுத்த உதவும்
-
வெப்பத்தை சமாளிக்க நீர்நிலைகளில் தஞ்சமடையும் பொதுமக்கள் உள்ளாட்சிகள் சார்பில் கண்காணிப்பு அவசியம்
-
பா.ஜ., அலுவலகம் திறப்பு விழா
Advertisement
Advertisement