கத்தியை காட்டி அச்சுறுத்தல் ரவுடிகள் கைது
எம்.கே.பி.நகர்:வியாசர்பாடி, புதுநகர் 10வது தெருவில், மதுபோதையில் பொதுமக்களை ரவுடிகள் கத்தியை காட்டி அச்சுறுத்துவதாக, எம்.கே.பி.நகர் போலீசாருக்கு, நேற்று தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்தில் போலீசார் ஆய்வு மேற்கொண்டு, வியாசர்பாடி, ஹவுசிங்போர்டு, மூர்த்திங்கன் தெருவைச் சேர்ந்த பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய விமல்ராஜ், 23, பரத் சஞ்சய், 22, வியாசர்பாடி, புது நகரை சேர்ந்த தினேஷ் கண்ணன், 22, ஆகிய மூவரை, போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கிராமத் தலைவர் குத்திக்கொலை
-
சாலையில் சிதறிய நெல் மூடைகள் வேதனையில் தவித்த பொதுமக்கள்
-
கடல் அட்டைகள் பறிமுதல்; ராமேஸ்வரத்தில் இருவர் கைது
-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்; அமெரிக்கா, பிரான்சில் இந்திய வம்சாவளியினர் ஆர்ப்பாட்டம்
-
அடுத்த தலாய் லாமா யார்; ஜூலையில் அறிவிக்க வாய்ப்பு; உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு
-
எல்லையில் தொடரும் துப்பாக்கிச் சண்டை; அத்துமீறும் பாக்., ராணுவத்துக்கு இந்தியா தக்க பதிலடி
Advertisement
Advertisement