மின்சார ரயில் பழுதால் சேவை 20 நிமிடம் பாதிப்பு
தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரயில், நேற்று காலை 7:10 மணிக்கு, கோடம்பாக்கத்தை கடந்து, நுங்கம்பாக்கம் நிலையத்தை அடையும் முன் பழுதாகி நின்றது.
ரயில் ஓட்டுநர் இறங்கி சோதித்தார். அதில், ரயில் சக்கரங்கள், பிரேக் பைண்டிங் மற்றும் பிரேக்குக்குள் சிக்கி, திரும்ப முடியாமல் தடைபட்டு நின்றது தெரிய வந்தது.
இதையடுத்து, ரயில்வே பொறியாளர்கள் வரவழைக்கப்பட்டு, பழுது சரிசெய்யப்பட்டது. இதனால், தாம்பரம் - கடற்கரை வழித்தடத்தில் பயணித்த அனைத்து ரயில்களும், 20 நிமிடங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஓ.டி.டி., தளங்களில் ஆபாசக் காட்சிகள்; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!
-
பஹல்காம் சம்பவம்; ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் அஞ்சலி தீர்மானம்
-
வருவாய்க்கு அதிகமாக ரூ.3.59 கோடி சொத்து குவிப்பு; மாநகராட்சி இன்ஜினியர், மனைவி மீது வழக்கு
-
கேரளாவுக்கு பிரதமர் சுற்றுப்பயணம்; முதல்வர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
-
" சொன்னதை செய்யாத முதல்வர் " - அரசு டாக்டர்கள் ஆவேசம்
-
சேவையே உயிர் மூச்சாக..
Advertisement
Advertisement