கோவில்களில் அமாவாசை வழிபாடு

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே, ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், அமாவாசையையொட்டி பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது.
பொள்ளாச்சி அருகே உள்ள மாசாணியம்மன் கோவிலில், சித்திரை அமாவாசையையொட்டி அபிேஷகம், ஆராதனைகள் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தன.
தொடர்ந்து, பிற மாவட்டங்களிலிருந்து வந்த பக்தர்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து, அம்மனை வழிபட்டனர். போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதுபோன்று, ஜோதிநகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவில், கரிவரதராஜப்பெருமாள் கோவில், மாரியம்மன் கோவில், சுப்ர மணியசுவாமி கோவில், ஐயப்பன் கோவில், கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், பத்ரகாளியம்மன் கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வருவாய்க்கு அதிகமாக ரூ.3.59 கோடி சொத்து குவிப்பு; மாநகராட்சி இன்ஜினியர், மனைவி மீது வழக்கு
-
கேரளாவுக்கு பிரதமர் சுற்றுப்பயணம்; முதல்வர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
-
" சொன்னதை செய்யாத முதல்வர் " - அரசு டாக்டர்கள் ஆவேசம்
-
சேவையே உயிர் மூச்சாக..
-
தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு!
-
11ம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்தி கொலை; கன்னியாகுமரியில் விபரீதம்
Advertisement
Advertisement