சித்திரை அமாவாசை வழிபாடு

சித்ரா பவுர்ணமி சிறப்பு வாய்ந்தது; இந்தாண்டு, சித்திரை மாதம் முதலில் அமாவாசை வந்ததால் நேற்று திருப்பூர் கோவில்களில் சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன.
எஸ்.பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவிலில், அதிகாலையில் அபிேஷகம் மற்றும் அலங்காரபூஜைகள் நடந்தது. பக்தர்கள், காலை முதல் மதியம் வரையிலும், மாலை நேரத்திலும், சுவாமியை தரிசனம் செய்தனர். சுற்றுப்பகுதியில் உள்ள அனைத்து கோவில்களிலும் நேற்று அமாவாசை சிறப்பு பூஜைகள் நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பஹல்காம் சம்பவம்; ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் அஞ்சலி தீர்மானம்
-
வருவாய்க்கு அதிகமாக ரூ.3.59 கோடி சொத்து குவிப்பு; மாநகராட்சி இன்ஜினியர், மனைவி மீது வழக்கு
-
கேரளாவுக்கு பிரதமர் சுற்றுப்பயணம்; முதல்வர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
-
" சொன்னதை செய்யாத முதல்வர் " - அரசு டாக்டர்கள் ஆவேசம்
-
சேவையே உயிர் மூச்சாக..
-
தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு!
Advertisement
Advertisement