தி.மு.க., கூட்டணியில் மனக்கசப்பு: ஜெயகுமார்

சென்னை : அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் அளித்த பேட்டி: கூட்டணி தொடர்பாக, வி.சி., தலைவர் திருமாவளவன் கருத்து தெளிவற்ற நிலையில் உள்ளது.
சிறிய கட்சியாக இருந்தாலும், அ.தி.மு.க., கூட்டணியில் மரியாதை கொடுப்போம். ஆனால், தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு, தி.மு.க., உரிய மரியாதை கொடுப்பதில்லை.
அதனால், அந்த கூட்டணியில் இருக்கும் கட்சிகள், கசப்பான மன நிலையில் உள்ளன. அதன் வெளிப்பாடுதான் திருமாவளவனின் மாறுபட்ட கருத்துக்கள். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
செந்தில்பாலாஜி ஜாமின் வழக்கு: முடித்து வைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
ரஷ்யா, சீனாவை வம்படியாக இழுக்கிறது பாகிஸ்தான்!
-
தி.மு.க., அரசுக்கு அடுத்த சிக்கல்; சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து
-
சட்டசபையில் காரசார விவாதம்; வானதிக்கு ஆதரவாக அ.தி.மு.க., குரல்!
-
ஓ.டி.டி., தளங்களில் ஆபாசக் காட்சிகள்; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!
-
பஹல்காம் சம்பவம்; ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் அஞ்சலி தீர்மானம்
Advertisement
Advertisement