திருவாடானையில் போலீசார் சார்பில் நீர் மோர் பந்தல்
திருவாடானை: கோடை வெயிலின் தாகத்தை தணிக்க போலீசார் சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.
திருவாடானையில் நேற்று சன்னதி தெருவில் நான்கு ரோடு சந்திக்கும் இடத்தில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. திருவாடானை டி.எஸ்.பி., சீனிவாசன் திறந்து வைத்தார். இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.
இதனால் அத்தியாவசிய தேவைக்காக வெளியே வரும் பொதுமக்கள் முதியவர்கள், பெண்கள் கடும் வெயில் காரணமாக பாதிக்கப்படும் சூழல் ஏற்படுகிறது. இதனால் வெயிலின் தாக்கத்தில் இருந்து சமாளிக்கும் வகையில் இந்த நீர், மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது என போலீசார் கூறினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்
-
செந்தில்பாலாஜியின் ஜாமின் ரத்து செய்யக் கோரிய வழக்கு: முடித்து வைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
ரஷ்யா, சீனாவை வம்படியாக இழுக்கிறது பாகிஸ்தான்!
-
தி.மு.க., அரசுக்கு அடுத்த சிக்கல்; சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து
-
சட்டசபையில் காரசார விவாதம்; வானதிக்கு ஆதரவாக அ.தி.மு.க., குரல்!
-
ஓ.டி.டி., தளங்களில் ஆபாசக் காட்சிகள்; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!
Advertisement
Advertisement