கதம்ப வண்டுகள் அழிப்பு
பெருநாழி: பெருநாழியில் உள்ள தனியார் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே பனைமரத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கதம்ப வண்டுகளை தீயணைப்பு வீரர்கள் அழித்தனர்.
அதிக விஷத்தன்மை வாய்ந்த கதம்ப வண்டுகள் அப்பகுதியில் சாலையை கடப்போர்களை விரட்டி கடித்து வந்தன. இதுகுறித்து வந்த தகவலின் பெயரில் சாயல்குடி தீயணைப்பு மீட்பு படை நிலைய அலுவலர் (பொறுப்பு) ஆறுமுகம் தலைமையிலான மீட்பு படை வீரர்கள் பாதுகாப்பு கவச உடைய அணிந்து கதம்ப வண்டுகளை தீவைத்து அழித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மீண்டும் சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தணும்; பரூக் அப்துல்லா ஆவேசம்
-
தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்
-
செந்தில்பாலாஜியின் ஜாமின் ரத்து செய்யக் கோரிய வழக்கு: முடித்து வைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
ரஷ்யா, சீனாவை வம்படியாக இழுக்கிறது பாகிஸ்தான்!
-
தி.மு.க., அரசுக்கு அடுத்த சிக்கல்; சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து
-
சட்டசபையில் காரசார விவாதம்; வானதிக்கு ஆதரவாக அ.தி.மு.க., குரல்!
Advertisement
Advertisement