மூதாட்டியிடம் செயின் பறிப்பு
காரைக்குடி: காரைக்குடி இடையர் தெரு ராஜமாணிக்கம் மனைவி இந்திரா 71. இவர்கள் இருவரும் நேமத்தான்பட்டியில் நடந்த கோயில் விழாவிற்கு சென்றார்.
கோயிலுக்கு நடந்து சென்றபோது மூதாட்டி கழுத்தில் இருந்த 4 பவுன் செயினை வழிப்பறி செய்து தப்பினர்.
செட்டிநாடு போலீசார் வழக்கு பதிந்து, கும்பகோணத்தை சேர்ந்த அழகர்சாமி, ஆடலரசன் 25, ஆகிய இருவரையும் கைது செய்து, செயினை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்
-
செந்தில்பாலாஜியின் ஜாமின் ரத்து செய்யக் கோரிய வழக்கு: முடித்து வைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
ரஷ்யா, சீனாவை வம்படியாக இழுக்கிறது பாகிஸ்தான்!
-
தி.மு.க., அரசுக்கு அடுத்த சிக்கல்; சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து
-
சட்டசபையில் காரசார விவாதம்; வானதிக்கு ஆதரவாக அ.தி.மு.க., குரல்!
-
ஓ.டி.டி., தளங்களில் ஆபாசக் காட்சிகள்; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!
Advertisement
Advertisement