பாகிஸ்தான் கொடி எரிப்பு

காஷ்மீரில் தீவிரவாதிகளால் சுற்றுலா பயணி கள் கொல்லப்பட்டதைக் கண்டித்து இந்து பரிவார் கூட்டமைப்பு சார்பில் கொடுவாயில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது பாக்., கொடியை எரித்தனர். இந்து பரிவார் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் சாய் குமரன், தலைவர் சசிமான், செயலாளார் ஜெயமணி, இந்து அன்னையர் முன்னேற்றக் கழக தலைவர் தன்ராஜ், விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட தலைவர் திருச்செல்வம், பாரத மாணவர் பேரவை தலைவர் அண்ணாதுரை, ஹிந்து பாரத் சேனா மாவட்ட தலைவர் குமார், மாநில அமைப்பாளர் நாகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மீண்டும் சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தணும்; பரூக் அப்துல்லா ஆவேசம்
-
தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்
-
செந்தில்பாலாஜியின் ஜாமின் ரத்து செய்யக் கோரிய வழக்கு: முடித்து வைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
ரஷ்யா, சீனாவை வம்படியாக இழுக்கிறது பாகிஸ்தான்!
-
தி.மு.க., அரசுக்கு அடுத்த சிக்கல்; சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து
-
சட்டசபையில் காரசார விவாதம்; வானதிக்கு ஆதரவாக அ.தி.மு.க., குரல்!
Advertisement
Advertisement