உலக புத்தக தினம்
பெண்ணாடம் : பெண்ணாடம் கிளை நுாலகத்தில் உலக புத்தக தின விழா நடந்தது.
வாசகர் வட்ட தலைவர் தாமரை மணிகண்டன் தலைமை தாங்கினார். லயன்ஸ் கிளப் தலைவர் சக்திவேல், பொருளாளர் பாண்டியன் முன்னிலை வகித்தார்.
நுாலகர் வீராசாமி வரவேற்றார். வாசகர் வட்ட உறுப்பினர்கள், வாசகர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். இதில், புத்தக வாசிப்பின் பயன்கள், புத்தகம் வாசிப்பதால் ஏற்படும் அறிவாற்றல் குறித்து பேசப்பட்டது.
வாசகர் சபாநாயகம் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மீண்டும் சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தணும்; பரூக் அப்துல்லா ஆவேசம்
-
தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்
-
செந்தில்பாலாஜியின் ஜாமின் ரத்து செய்யக் கோரிய வழக்கு: முடித்து வைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
ரஷ்யா, சீனாவை வம்படியாக இழுக்கிறது பாகிஸ்தான்!
-
தி.மு.க., அரசுக்கு அடுத்த சிக்கல்; சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து
-
சட்டசபையில் காரசார விவாதம்; வானதிக்கு ஆதரவாக அ.தி.மு.க., குரல்!
Advertisement
Advertisement