காஷ்மீரில் பலியானோருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

அனுப்பர்பாளையம் : காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பலியானோருக்கு கணக்கம்பாளையம் ஊராட்சி, பொதுமக்கள் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பஸ் ஸ்டாப் அருகில் நேற்று மாலை நடந்தது.
அனைத்து கட்சியினர், பொதுமக்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு, இறந்த வர்களின் படங்களுக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர். மெழுகு வர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்
-
செந்தில்பாலாஜியின் ஜாமின் ரத்து செய்யக் கோரிய வழக்கு: முடித்து வைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
ரஷ்யா, சீனாவை வம்படியாக இழுக்கிறது பாகிஸ்தான்!
-
தி.மு.க., அரசுக்கு அடுத்த சிக்கல்; சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து
-
சட்டசபையில் காரசார விவாதம்; வானதிக்கு ஆதரவாக அ.தி.மு.க., குரல்!
-
ஓ.டி.டி., தளங்களில் ஆபாசக் காட்சிகள்; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!
Advertisement
Advertisement