கட்டட மேஸ்திரி மயங்கி விழுந்து சாவு
கடலுார் : கட்டட மேஸ்திரி இறந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கடலுார் அடுத்த வரக்கால்பட்டு, புது காலனியைச் சேர்ந்தவர் லோகநாதன்,52; கட்டட மேஸ்திரி. மது குடிக்கும் பழக்கம் உடையவர்.
இவர் நேற்று முன்தினம் மதியம் மதுபோதையில் உண்ணாமலை செட்டி சாவடியில் மயங்கி விழுந்து கிடந்தார்.
அவரை கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்ற போது, பரிசோதித்த டாக்டர், லோகநாதன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
புகாரின் பேரில் கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்
-
செந்தில்பாலாஜியின் ஜாமின் ரத்து செய்யக் கோரிய வழக்கு: முடித்து வைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
ரஷ்யா, சீனாவை வம்படியாக இழுக்கிறது பாகிஸ்தான்!
-
தி.மு.க., அரசுக்கு அடுத்த சிக்கல்; சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து
-
சட்டசபையில் காரசார விவாதம்; வானதிக்கு ஆதரவாக அ.தி.மு.க., குரல்!
-
ஓ.டி.டி., தளங்களில் ஆபாசக் காட்சிகள்; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!
Advertisement
Advertisement