விவசாயிகளுக்கு செயல்விளக்கம்

அவிநாசி தாலுகா, கூட்டப்பள்ளியில் 'ஆட்மா' திட்டத்தில் நடத்தப்பட்ட மக்காச்சோளம் பற்றிய பண்ணை பயிற்சி பள்ளியில் ஜே.கே.கே.முனிராஜா வேளாண் அறிவியல் கல்லுாரி இறுதி ஆண்டு மாணவர்கள் கலந்து கொண்டு, கருத்தரங்கை நடத்தினர். இதில் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். கல்லுாரி மாணவர்கள் பல்வேறு செயல்விளக்கங்களை அளித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரஷ்யா, சீனாவை வம்படியாக இழுக்கிறது பாகிஸ்தான்!
-
தி.மு.க., அரசுக்கு அடுத்த சிக்கல்; சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து
-
சட்டசபையில் காரசார விவாதம்; வானதிக்கு ஆதரவாக அ.தி.மு.க., குரல்!
-
ஓ.டி.டி., தளங்களில் ஆபாசக் காட்சிகள்; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!
-
பஹல்காம் சம்பவம்; ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் அஞ்சலி தீர்மானம்
-
வருவாய்க்கு அதிகமாக ரூ.3.59 கோடி சொத்து குவிப்பு; மாநகராட்சி இன்ஜினியர், மனைவி மீது வழக்கு
Advertisement
Advertisement