வடமாடு மஞ்சுவிரட்டு

மேலுார்: மேலுார் வினோபா காலனியில் முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு கிராமத்தார்கள் மற்றும் செவன் பேந்தர்ஸ் விளையாட்டு கழகம் சார்பில் வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது.
இதில் மதுரை, திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் காளைகள் கலந்து கொண்டன.
எட்டிமங்கலம், சென்னகரம்பட்டி, மேலவளவு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரஷ்யா, சீனாவை வம்படியாக இழுக்கிறது பாகிஸ்தான்!
-
தி.மு.க., அரசுக்கு அடுத்த சிக்கல்; சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து
-
சட்டசபையில் காரசார விவாதம்; வானதிக்கு ஆதரவாக அ.தி.மு.க., குரல்!
-
ஓ.டி.டி., தளங்களில் ஆபாசக் காட்சிகள்; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!
-
பஹல்காம் சம்பவம்; ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் அஞ்சலி தீர்மானம்
-
வருவாய்க்கு அதிகமாக ரூ.3.59 கோடி சொத்து குவிப்பு; மாநகராட்சி இன்ஜினியர், மனைவி மீது வழக்கு
Advertisement
Advertisement