பள்ளி ஆண்டு விழா திருப்பூர்

அவிநாசி தாலுகா, புதுப்பாளையம் ஊராட்சி அரசு நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. ஜே.கே.கே.முனிராஜா வேளாண் அறிவியல் கல்லுாரி இறுதி ஆண்டு மாணவர்கள் பங்கேற்று வனம், உலக காடுகள் மற்றும் தண்ணீர் தினம் குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்தினர். காடுகள் வளர்ப்பு மற்றும் தண்ணீரின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களிடம் கேள்வி கேட்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மீண்டும் சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தணும்; பரூக் அப்துல்லா ஆவேசம்
-
தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்
-
செந்தில்பாலாஜியின் ஜாமின் ரத்து செய்யக் கோரிய வழக்கு: முடித்து வைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
ரஷ்யா, சீனாவை வம்படியாக இழுக்கிறது பாகிஸ்தான்!
-
தி.மு.க., அரசுக்கு அடுத்த சிக்கல்; சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து
-
சட்டசபையில் காரசார விவாதம்; வானதிக்கு ஆதரவாக அ.தி.மு.க., குரல்!
Advertisement
Advertisement