சித்திரை தேர் விழாவுக்காக சாலை அமைக்கும் பணி

அவிநாசி : அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரைத் தேரோட்டத்தையொட்டி, வரும் மே 8, 9, 10 ஆகிய தேதிகளில் பெரிய தேர் மற்றும் அம்மன் தேர் வடம் பிடித்து பக்தர்கள் நான்கு ரத வீதிகளிலும் இழுத்து வரப்படும்.
கடந்த சித்திரைத் தேர் விழா முடிந்த பின்புகுடிநீர் குழாய் பதிப்பு, புதைவட மின் இணைப்புகளுக்காக தோண்டப்பட்ட குழிகள், அரசியல் கட்சியினர் பொதுக்கூட்டங்கள் என மேற்கு ரத வீதி பலமுறை சேதப்படுத்தப்பட்டது.
பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. தேர்த்திருவிழாவிற்கு 10 நாட்களே உள்ள நிலையில் நேற்று அவிநாசி பேரூராட்சி சார்பில் 40 லட்சம் ரூபாய் மதிப்பில், மேற்கு ரதவீதியில் ரோடு அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
செந்தில்பாலாஜி ஜாமின் வழக்கு: முடித்து வைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
ரஷ்யா, சீனாவை வம்படியாக இழுக்கிறது பாகிஸ்தான்!
-
தி.மு.க., அரசுக்கு அடுத்த சிக்கல்; சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து
-
சட்டசபையில் காரசார விவாதம்; வானதிக்கு ஆதரவாக அ.தி.மு.க., குரல்!
-
ஓ.டி.டி., தளங்களில் ஆபாசக் காட்சிகள்; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!
-
பஹல்காம் சம்பவம்; ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் அஞ்சலி தீர்மானம்
Advertisement
Advertisement