மண்டல பூஜை

திருநகர்: மதுரை விளாச்சேரி வேளார் தெருவில் கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பூமி நீளா வெங்கடேசப் பெருமாள் கோயிலில் மார்ச் 9ல் கும்பாபிஷேகம் நடந்தது. அன்றுமுதல் நடந்த மண்டலாபிஷேகம் நேற்று பூர்த்தியாகி, மண்டல பூஜை நடந்தது.
மூலவர்கள் முன்பு யாகம் வளர்த்து பூஜை நடந்தது.
சிவகங்கை சமஸ்தான சேவகபெருமாள் கோயில் ஸ்தானிக சிவாச்சாரியார் சேவற்கொடியோன், விளாச்சேரி கருப்பச்சாமி சிவம், குலாலகுல சிவாச்சாரியார்கள் யாக பூஜை நடத்தினர். மூலவர்கள், உற்ஸவர்கள், விநாயகர், முருகப்பெருமான், தட்சிணாமூர்த்தி, கருடாழ்வாருக்கு புனித நீர் அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
செந்தில்பாலாஜி ஜாமின் வழக்கு: முடித்து வைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
ரஷ்யா, சீனாவை வம்படியாக இழுக்கிறது பாகிஸ்தான்!
-
தி.மு.க., அரசுக்கு அடுத்த சிக்கல்; சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து
-
சட்டசபையில் காரசார விவாதம்; வானதிக்கு ஆதரவாக அ.தி.மு.க., குரல்!
-
ஓ.டி.டி., தளங்களில் ஆபாசக் காட்சிகள்; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!
-
பஹல்காம் சம்பவம்; ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் அஞ்சலி தீர்மானம்
Advertisement
Advertisement