தடகளத்தில் தங்கம்

மதுரை: தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் ஈரோட்டில் முதலாவது மண்டல அளவிலான தடகள போட்டிகள் நடந்தன. இதில் மதுரை ரயில்வே மைதானத்திற்குட்பட்ட ஒலிம்பிக் கோல்டு பவுண்டேஷன் சார்பில் மாரிசெல்வி 20 வயதுக்குட்பட்ட பிரிவில் பங்கேற்றார்.
இதில் 200 மீட்டர் ஓட்டப்போட்டியை 25.19 வினாடிகளில் கடந்து தங்கப்பதக்கமும், 400 மீட்டர் ஓட்டத்தை 56.40 வினாடிகளில் கடந்து வெள்ளிப்பதக்கம் பெற்றார்.
இவரை தலைமை பயிற்சியாளர் திருஞானதுரை, பயிற்சியாளர் முத்துப்பாண்டி வாழ்த்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்
-
செந்தில்பாலாஜியின் ஜாமின் ரத்து செய்யக் கோரிய வழக்கு: முடித்து வைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
ரஷ்யா, சீனாவை வம்படியாக இழுக்கிறது பாகிஸ்தான்!
-
தி.மு.க., அரசுக்கு அடுத்த சிக்கல்; சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து
-
சட்டசபையில் காரசார விவாதம்; வானதிக்கு ஆதரவாக அ.தி.மு.க., குரல்!
-
ஓ.டி.டி., தளங்களில் ஆபாசக் காட்சிகள்; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!
Advertisement
Advertisement