முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

வத்தலக்குண்டு: 20 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து கொண்ட முன்னாள் மாணவர்கள் பள்ளியை தூய்மைப்படுத்தினர்.
விருவீடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 2003, 2005ல்,12ம் வகுப்பு கலை பிரிவு படித்த மாணவர்கள் சந்தித்துக் கொண்டனர். திண்டுக்கல், தேனி, மதுரை, கோவை, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பங்கேற்றனர். ஆசிரியர்கள் தாரை, தப்பட்டையுடன் அழைத்து வரப்பட்டனர். நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர். மாணவர் தேவராஜ் தலைமை வகித்தார். ராமமூர்த்தி, கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேச்சியம்மாள் வரவேற்றார். பள்ளியை தூய்மைப்படுத்தி மரக்கன்றுகள் நட்டனர். முன்னாள் மாணவர் சுரேஷ் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்
-
செந்தில்பாலாஜியின் ஜாமின் ரத்து செய்யக் கோரிய வழக்கு: முடித்து வைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
ரஷ்யா, சீனாவை வம்படியாக இழுக்கிறது பாகிஸ்தான்!
-
தி.மு.க., அரசுக்கு அடுத்த சிக்கல்; சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து
-
சட்டசபையில் காரசார விவாதம்; வானதிக்கு ஆதரவாக அ.தி.மு.க., குரல்!
-
ஓ.டி.டி., தளங்களில் ஆபாசக் காட்சிகள்; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!
Advertisement
Advertisement