பா.ஜ., அலுவலகம் திறப்பு விழா
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி சக்கம்பட்டியில் பா.ஜ., அலுவலகம் திறப்பு விழா நடந்தது. மூத்த உறுப்பினர் நாகேந்திரன் அலுவலகத்தை திறந்து வைத்தார்.
விழாவில் பங்கேற்றவர்கள் பா.ஜ., வை வாழ்த்தியும் பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளுக்கு ஆதரவாகவும் கோஷங்கள் எழுப்பினர். நிகழ்ச்சியில் பா.ஜ., மூத்த நிர்வாகிகள் மூக்கையா, பரமன், ராமச்சந்திரன், ரமேஷ்குமார், நாகராஜ், முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரஷ்யா, சீனாவை வம்படியாக இழுக்கிறது பாகிஸ்தான்!
-
தி.மு.க., அரசுக்கு அடுத்த சிக்கல்; சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து
-
சட்டசபையில் காரசார விவாதம்; வானதிக்கு ஆதரவாக அ.தி.மு.க., குரல்!
-
ஓ.டி.டி., தளங்களில் ஆபாசக் காட்சிகள்; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!
-
பஹல்காம் சம்பவம்; ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் அஞ்சலி தீர்மானம்
-
வருவாய்க்கு அதிகமாக ரூ.3.59 கோடி சொத்து குவிப்பு; மாநகராட்சி இன்ஜினியர், மனைவி மீது வழக்கு
Advertisement
Advertisement