4 குடும்பத்துக்கு தலா ரூ.50,000
ஓமலுார்: சேலம் மாவட்டம் காடையாம்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி அருகே பழைய சினிமா கொட்டாய் பகுதியில் பட்டாசு வெடித்த விபத்தில், செல்வராஜ், 29, தமிழ்செல்வன், 11, கார்த்தி, 11, லோகேஷ், 20, ஆகியோர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
அவர்களது குடும்பத்தினரை, நேற்று முன்தினம் இரவு, அ.தி.மு.க.,வை சேர்ந்த, ஓமலுார் தொகுதி, எம்.எல்.ஏ., மணி சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து, அவரது சொந்த நிதியில் தலா, 50,000 வீதம், 4 குடும்பத்தினருக்கும் நிவாரண உதவி வழங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., கிருஷ்ணன் உள்ளிட்ட கட்சியினர் உடனிருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரஷ்யா, சீனாவை வம்படியாக இழுக்கிறது பாகிஸ்தான்!
-
தி.மு.க., அரசுக்கு அடுத்த சிக்கல்; சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து
-
சட்டசபையில் காரசார விவாதம்; வானதிக்கு ஆதரவாக அ.தி.மு.க., குரல்!
-
ஓ.டி.டி., தளங்களில் ஆபாசக் காட்சிகள்; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!
-
பஹல்காம் சம்பவம்; ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் அஞ்சலி தீர்மானம்
-
வருவாய்க்கு அதிகமாக ரூ.3.59 கோடி சொத்து குவிப்பு; மாநகராட்சி இன்ஜினியர், மனைவி மீது வழக்கு
Advertisement
Advertisement