பேனர் வைத்தவர் மீது வழக்கு
குமாரபாளையம்: குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில், சில நாட்களுக்கு முன், பிளக்ஸ் பிரிண்டிங் உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், பிளக்ஸ் பிரிண்டிங் உரிமையாளர்கள், அரசியல் கட்சியினர், வியாபார நிறுவனத்தார் ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது இன்ஸ்பெக்டர் தவமணி, 'போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பிளக்ஸ் பேனர் வைக்க கூடாது' அறிவுரை வழங்கினார். ஆனால், அதை பொருட்படுத்தாமல், குமாரபாளையம் அருகே, வேமன்காட்டுவலசு பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பிளக்ஸ் பேனர் வைத்த சக்திவேல், 58, என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மீண்டும் சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தணும்; பரூக் அப்துல்லா ஆவேசம்
-
தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்
-
செந்தில்பாலாஜியின் ஜாமின் ரத்து செய்யக் கோரிய வழக்கு: முடித்து வைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
ரஷ்யா, சீனாவை வம்படியாக இழுக்கிறது பாகிஸ்தான்!
-
தி.மு.க., அரசுக்கு அடுத்த சிக்கல்; சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து
-
சட்டசபையில் காரசார விவாதம்; வானதிக்கு ஆதரவாக அ.தி.மு.க., குரல்!
Advertisement
Advertisement