இறைச்சி விற்பனை பாதிப்பு
வெண்ணந்துார்: வெண்ணந்துார் பகுதியில், 20க்கும் மேற்பட்ட கறிக்கோழி கடைகள் உள்ளன. இங்கு பிராய்லர் கோழிகள் உயிருடனும், இறைச்சியாகவும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று, ஞாயிற்றுக்கிழமை சித்திரை மாத அமாவாசை என்பதால், பெரும்பாலான வீடுகளில் அசைவம் செய்வதை தவிர்த்தனர்.
மேலும், கோடை காலம் என்பதால் வெயில் தாக்கத்தால் கறிக்கடைகளில் கூட்டம் இல்லாமல் இருந்தது. இதனால், உயிருடன், 110 ரூபாய்க்கும், இறைச்சி ஒரு கிலோ, 140 ரூபாய்க்கும் விற்பனை செய்தனர். பிராய்லர் கோழி விலை குறைந்திருந்தாலும், சித்திரை அமாவாசை என்பதால், இறைச்சி வாங்க மக்கள் கூட்டம் வராததால், பெரும்பாலான கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
செந்தில்பாலாஜி ஜாமின் வழக்கு: முடித்து வைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
ரஷ்யா, சீனாவை வம்படியாக இழுக்கிறது பாகிஸ்தான்!
-
தி.மு.க., அரசுக்கு அடுத்த சிக்கல்; சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து
-
சட்டசபையில் காரசார விவாதம்; வானதிக்கு ஆதரவாக அ.தி.மு.க., குரல்!
-
ஓ.டி.டி., தளங்களில் ஆபாசக் காட்சிகள்; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!
-
பஹல்காம் சம்பவம்; ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் அஞ்சலி தீர்மானம்
Advertisement
Advertisement