மாரியம்மன் கோவிலில் மண்டபம் திறப்பு
காங்கேயம்: வெள்ளகோவில் பச்சாபாளையம் ஊராட்சி, கண்ணாபுரம் மாரியம்மன் கோவிலில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில், 15.40 லட்சம் ரூபாய் மதிப்பில், சேவார்த்திகள் இளைப்பாறும் மண்டபம் கட்டப்பட்டது. இதை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் நேற்று திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் காங்கேயம் தாசில்தார் மோகனன், கண்ணாபுரம் மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் ராமநாதன், வெள்ளகோவில் ஒன்றிய தி.மு.க., செயலாளர் சந்திரசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரஷ்யா, சீனாவை வம்படியாக இழுக்கிறது பாகிஸ்தான்!
-
தி.மு.க., அரசுக்கு அடுத்த சிக்கல்; சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து
-
சட்டசபையில் காரசார விவாதம்; வானதிக்கு ஆதரவாக அ.தி.மு.க., குரல்!
-
ஓ.டி.டி., தளங்களில் ஆபாசக் காட்சிகள்; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!
-
பஹல்காம் சம்பவம்; ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் அஞ்சலி தீர்மானம்
-
வருவாய்க்கு அதிகமாக ரூ.3.59 கோடி சொத்து குவிப்பு; மாநகராட்சி இன்ஜினியர், மனைவி மீது வழக்கு
Advertisement
Advertisement