காங்கேயம் அருகே வீட்டில் 10 பவுன் நகை திருட்டு
காங்கேயம்: காங்கேயம் அருகே வாய்க்கால்மேடு, அன்னை சந்தியா நகரை சேர்ந்தவர் முகமது, 65; ஸ்டேசனரி கடைகளுக்கு பொருட்கள் வாங்கி விற்பனை செய்து வருகிறார். சென்னையில் உள்ள மகள் வீட்டுக்கு மனைவியுடன் சென்றுள்ளார்.
இந்நிலையில் அவரது வீட்டின் பூட்டு மற்றும் கதவு உடைக்கப்பட்டிருந்தது. அப்பகுதி மக்கள் தகவலின்படி போலீசார் சென்றனர். முகமதுவுக்கும் தகவல் அளித்தனர். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, 10 பவுன் நகை மற்றும் 5,௦௦௦ ரூபாய் திருட்டு போனது தெரிந்தது. காங்கேயம் போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரஷ்யா, சீனாவை வம்படியாக இழுக்கிறது பாகிஸ்தான்!
-
தி.மு.க., அரசுக்கு அடுத்த சிக்கல்; சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து
-
சட்டசபையில் காரசார விவாதம்; வானதிக்கு ஆதரவாக அ.தி.மு.க., குரல்!
-
ஓ.டி.டி., தளங்களில் ஆபாசக் காட்சிகள்; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!
-
பஹல்காம் சம்பவம்; ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் அஞ்சலி தீர்மானம்
-
வருவாய்க்கு அதிகமாக ரூ.3.59 கோடி சொத்து குவிப்பு; மாநகராட்சி இன்ஜினியர், மனைவி மீது வழக்கு
Advertisement
Advertisement