புனித செபஸ்தியார் ஆலய தேர் திருவிழா
அந்தியூர்: அந்தியூர் அருகே நகலுாரில் புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இங்கு தேர்த்திருவிழா நேற்றிரவு நடந்தது. ஆலயத்தில் இருந்து மைக்கேல் அதிதுாதர், செபஸ்தியார், அந்தோனியார், வனத்துசின்னப்பர் ஆகிய சிலைகள் அலங்கரிக்கப்பட்டு, கிறிஸ்தவர்கள் ஊர்வலமாக சுமந்து சென்றனர்.
பெருமாபாளையம் ரோடு, நகலூர்-அந்தியூர் ரோடு வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை அடைந்தது. இதை தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் உதகை மறைமலை மாவட்ட, பங்குத்தந்தைகள் ஜோசப் அமலதாஸ், அமுல்ராஜ் தலைமையில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்
-
செந்தில்பாலாஜியின் ஜாமின் ரத்து செய்யக் கோரிய வழக்கு: முடித்து வைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
ரஷ்யா, சீனாவை வம்படியாக இழுக்கிறது பாகிஸ்தான்!
-
தி.மு.க., அரசுக்கு அடுத்த சிக்கல்; சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து
-
சட்டசபையில் காரசார விவாதம்; வானதிக்கு ஆதரவாக அ.தி.மு.க., குரல்!
-
ஓ.டி.டி., தளங்களில் ஆபாசக் காட்சிகள்; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!
Advertisement
Advertisement