தொ.மு.ச., கவுன்சில் சார்பில் நலத்திட்ட உதவி வழங்கல்
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்ட தொ.மு.ச., கவுன்சில் சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு நிறைவு விழா, முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, ஓசூரில் தளி சாலையிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.
தொ.மு.ச., கவுன்சில் செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் கிருஷ்ணன் வரவேற்றார். தொ.மு.ச., பேரவை பொதுச்செயலாளர் சண்முகம் எம்.பி., கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., தொ.மு.ச., தலைவர் நடராஜன், மேயர் சத்யா ஆகியோர், அமைப்புசாரா தொழிலாளர்கள், 1,000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாநில செயலாளர் செங்குட்டுவன், துணை மேயர் ஆனந்தய்யா, தொ.மு.ச., பேரவை பொருளாளர் வள்ளுவன் உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தினமலர் இணை நிர்வாக ஆசிரியர் ஆர்.லட்சுமிபதிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கினார் ஜனாதிபதி
-
அண்ணா பல்கலை. விவகாரத்தில் சார் என்று கதைவிட்டீர்கள்: முதல்வர் ஸ்டாலின்
-
உக்ரைனில் 3 நாள் போர்நிறுத்தம்: அறிவித்தார் ரஷ்ய அதிபர் புடின்
-
ஆந்திராவில் கண்டெய்னர் லாரி, கார் மோதி கோர விபத்து; தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் பலி
-
ஜிப்லி படம் பகிர்ந்த பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி; இடமாறுதல் செய்தது தெலுங்கானா அரசு!
-
பயங்கரவாதி ராணாவுக்கு மேலும் 12 நாட்களுக்கு என்.ஐ.ஏ., காவல் நீட்டிப்பு: நீதிமன்றம் உத்தரவு
Advertisement
Advertisement