கரூர் மாவட்ட தலைமை நீதிமன்ற நீதிபதி இடமாற்றம்
கரூர்:
கரூர் மாவட்ட தலைமை நீதிபதி, சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் நேற்று, 52 நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதில், கரூர் மாவட்ட தலைமை நீதிபதி சண்முக சுந்தரம், சென்னை சிட்டி சிவில் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக, சென்னை பூந்தமல்லி வெடிகுண்டு வழக்குகள் விசாரணை சிறப்பு நீதிமன்ற நீதிபதி இளவழகன், கரூர் மாவட்ட தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், கரூர் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி எழில், ஈரோடு மாவட்ட கூடுதல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மாவட்டத்தில் சிறார் திருமணங்கள் 90 சதவீதம் அதிகரிப்பு: விதி மீறிய 26 குடும்பத்தினர் போக்சோவில் கைது
-
ஆண் குழந்தைக்காக கொழுந்தியாளை பலாத்காரம் செய்தவர் மீது போக்சோ
-
விபத்து அவசர சிகிச்சை பிரிவு கட்டட பணிகள் விரைந்து முடிக்க வலியுறுத்தல்
-
கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கோலாகலம்
-
களைச்செடிகளில் உருவாக்கப்படும் புதிய எரிபொருள் 'பிரிக்வெட்ஸ்!' தேயிலை தொழிற்சாலைகளுக்கு வினியோகிக்க முடிவு
-
இன்ஸ்டாகிராமில் பிரிவினைவாத அவதுாறு: போலீசார் வழக்கு
Advertisement
Advertisement